×

வங்கி மோசடியில் ஈடுபட்ட வைரவியாபாரி நிரவ்மோடிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டன்: இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவான நிரவ்மோடிக்குநீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரவியாபாரி நிரவ்மோடியை அக்டோபர் 17 வரை சிறையில் அடைக்க பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : UK ,Viravarapari Niravmodi ,court , Bank fraud, Viravapari Niravmodi, court custody, extension, UK court
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...