கரூர் வட்டாச்சியர் அமுதாவை பணியிடைநீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கரூர்: கரூர் வட்டாச்சியர் அமுதாவை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூரில் அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை தனி நபருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக புகார் உள்ளது.நிலத்திற்கு ஏற்கனவே அரசு ரூ.5.14 கோடி இழப்பீடு தந்த நிலையில் பட்டா போட்டு கொடுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: