மானாமதுரை தனியார் வங்கி துப்பாக்கிச்சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனியார் வங்கியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய பூமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டநிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: