மானாமதுரையில் வங்கியில் நேற்று நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது: போலீசார் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை- மானாமதுரையில் வங்கியில் நேற்று நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட தமிழ்செல்வன், பூமி ஆகியோரை கைது செய்து மானாமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கனரா வங்கியில் நிகழ்ந்த கொலை முயற்சியின் போது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழ்செல்வன் காயமடைந்துள்ளார்.

Related Stories: