தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி செய்யாறில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

செய்யாறு: தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி செய்யாறில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். செய்யாறு ஆற்காடு சாலையில் மாணவர்கள் நடத்தி வரும் மறியலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரமாக கல்லூரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் தற்போது சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: