சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பசுமாடு மீது புறநகர் ரயில் மோதியதில் ரயில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Related Stories: