வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி

திருவள்ளூர்: வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: