திருச்சியில் பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார் திமுக எம்.பி. திருச்சி சிவா

திருச்சி: திருச்சியில் பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவையை திமுக எம்.பி. திருச்சி சிவா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரயில்வே துறையில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்திலேயே திறமையான பணியாளர்கள் இருக்கும்போது வடமாநிலத்தவர் அமர்த்தப்படுவது அபாயகரமானது என கூறினார்.

Related Stories: