நாமக்கல் அருகே பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அருகே பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த கூத்தமூப்பன்பட்டியில் தொடக்கப்பள்ளி முன் மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Related Stories: