திண்டுக்கலில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.பி.எம்.நகரில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கன்னியப்பன் வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related Stories: