காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சியில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப ஐகோர்ட் ஆணை

விழுப்புரம்: காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகள் விழுப்புரம் மாவட்டத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதியின்றி யானைகள் முகாம் நடத்தி வருவதாக விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: