8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் திரைப்பட இயக்குனர் கவுதமன் சந்திப்பு

அரூர்: 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் திரைப்பட இயக்குனர் கவுதமன் சந்தித்துள்ளார். அரூரில் விவசாயிகளை சந்தித்து திரைப்பட இயக்குனர் கவுதமன் பேசிவருகிறார்.

Related Stories: