மண்ணடியில் கனமழை காரணமாக வீட்டில் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு

சென்னை: மண்ணடியில் கனமழை காரணமாக வீட்டில் சுவர் இடிந்து பெண் உயிரிழந்தார். ஐயப்பன் தெருவில் சுவர் இடித்ததில் உயிரிழந்த ரெஜினா பானு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: