கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அண்ணாநகர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் வந்த ரங்கசாமி(85), முருகன்(50), ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த கார் ஓட்டுநர் சாமிநாதன்(30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: