விளையாட்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு Sep 18, 2019 பந்துவீச்சு தேர்வு இந்தியன் அணி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு மொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தென்னாபிரிக்க அணி முதலில் களமிறங்க உள்ளது.
சி.எஸ்.கே – ஆர்.சி.பி. கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியதால் ரசிகர்கள் தவிப்பு
சி.எஸ்.கே – ஆர்.சி.பி போட்டி: ஆன்லைனில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்டால் ரசிகர்கள் அதிருப்தி