நெல்லை ஏர்வாடி அருகே சிறுமளஞ்சியில் ராட்டினத்தில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை ஏர்வாடி அருகே சிறுமளஞ்சியில் ராட்டினத்தில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். சிறுமளஞ்சியில் கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தை அகற்றிக் கொண்டிருந்த தொழிலாளி பிரவீன்குமார், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

Related Stories: