நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு: மருத்துவ கல்வி இயக்குநர்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். புகார்தாரர் தந்த புகைப்படங்களை போலீசிடம் அளித்துள்ளோம் எனவும் கூறினார். ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் சேர்க்கை வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்.

Related Stories: