சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரும், மு.க.ஸ்டாலினும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

Related Stories: