கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: