ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்

நியூயார்க்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் ஐஐபிஏ உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். பிலிப்பைன்ஸ் கார்லோ பாலாமை வீழ்த்தி பங்கால் 52 கிலோ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: