நாளை மறுநாள் நடக்கவுள்ள திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம்

டெல்லி: இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக நாளை மறுநாள் நடக்கவுள்ள  திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரியை வலியுறுத்துகிறார். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: