×

தருமபுரியில் விவசாயியிடம் ரூ.3500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

தருமபுரி: தருமபுரியில் விவசாயியிடம் ரூ.3500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். ஒருமுனை மின்இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்றிக்கொடுக்க மின்வாரிய வணிக ஆய்வாளர் மணி ரூ.3500 லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : business inspector ,Dharmapuri , electrical business,inspector arrested,accepting a bribe , Rs 3500 ,farmer ,Dharmapuri
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்