×

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமித்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களாக 28 பேரை ஆந்திர அரசு நியமித்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Govt ,Government ,Trustees ,Tirupati ,Committee , Tirupati, Trustees, Committee, Government, Publication
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...