5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பெயில் ஆகமாட்டார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பெயில் ஆகமாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு தற்போதைய நிலையே தேர்வு முறையில் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: