ஈரோட்டில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: