இந்தியா அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு Sep 18, 2019 உச்ச நீதிமன்றம் அயோத்தி கட்சிகள் டெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.சனிக்கிழமை அயோத்தி வழபக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு