தமிழகம் முழுவதும் பேனர்களால் இதுவரை 34 பேர் உயிரிழப்பு: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: தமிழகம் முழுவதும் பேனர்களால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபின் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

Related Stories: