திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 10 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை அமைக்காவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Related Stories: