×

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பணம், பாஸ்போர்ட் வாங்கி தனியார் நிறுவனம் மோசடி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பணம், பாஸ்போர்ட் வாங்கி தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன மனிதவள பிரிவு மேலாளர் அருணாவை காவல்த்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,Chennai ,Nungambakkam , Chennai, 81 people, money, passport, bought, fraud
× RELATED மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக...