காசிமேட்டில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 20 பேர் சிறைப்பிடிப்பு

சென்னை: காசிமேடு ஆழ்கடல் மீன்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 20 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட 450 குதிரை திறன்கொண்ட இன்ஜினை விசைப்படகில் பொருத்தி காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: