தஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முருகானந்தம் என்பவர் வீட்டில் பள்ளம் தோண்டும்போது 5 அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: