தனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்

சென்னை: தனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அதிகாரி செல்வக்குமார் தெரிவித்துள்ளார். ஊழியர் நடைமுறையை சரியாக பின்பற்றியிருந்தாலும் வாடிக்கையாளரை கையாண்ட விதம் தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: