இந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதில் தவறில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்தில் தவறில்லை என்றும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே இருக்கும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.மேலும் தமிழை மையமாக வைத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழக அரசு செயல்படும் என்றும் கூறினார். மேலும் உள்ளாட்சிமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாகவும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியார்களிடம் தெரிவித்தார்.

Related Stories: