×

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசினர் தந்தை

கும்பகோணம்  : கும்பகோணம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசினர் தந்தை. ஆற்றில் வீசப்பட்ட லாவண்யா என்ற பெண் குழந்தை மீட்கப்பட்டது.ஸ்ரீமதி என்ற குழந்தையை மீட்கும் பணியில் தேடும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை பாண்டியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.


Tags : family dispute ,river ,Children ,Kumbakonam ,Pond , Kumbakonam , father, girl children, water pond
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி