கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Related Stories: