பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை இந்தியா ஒருநாள் கைப்பற்றும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை இந்தியா ஒருநாள் கைப்பற்றும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்ப்பூர் செல்ல சாலை அமைக்கும் திட்டத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன எனவும் கூறியுள்ளார்.

Related Stories: