நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை என ஆட்சியர் அறிவித்துள்ளார். மீறி பேனர் வைத்தால் ரூ.10,000 அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Related Stories: