நீலகிரி: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை என ஆட்சியர் அறிவித்துள்ளார். மீறி பேனர் வைத்தால் ரூ.10,000 அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.