கொடைக்கானலில் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் உயிரிழப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் ரகுபதி (84) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொடைக்கானலில் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கறிஞர் ரகுபதி திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

Related Stories: