அயோத்தி வழக்கில் எப்போது இறுதி வாதத்தை வைத்துக் கொள்ளலாம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

டெல்லி: அயோத்தி வழக்கில் எப்போது இறுதி வாதத்தை வைத்துக் கொள்ளலாம்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்விஎழுப்பியுள்ளார். இறுதிவாதத்திற்கான நேரத்தை அனைத்துத் தரப்பினரும் தெரிவிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: