சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம்: போலீஸ் வழக்குபதிவு

சென்னை: சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என 174 பிரிவின் கீழ் போலீஸ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளனர். மின்கம்பம் சரிந்து விழுந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: