×

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பரிந்துரை விலை நிலுவை தொகை ரூ.28 கோடியை வழங்க வேண்டும். இது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sugarcane Farmers , Sugarcane farmer, grant, arrears, High Court, order
× RELATED வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்...