×

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனுர் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெறுகிறது. ஆசிரியர் ராஜசேகரை கைது செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Sexual harassment ,government school student ,Puducherry , Puducherry, government school student, sexual harassment, teacher, action, struggle
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...