ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 4 பேர் உடல்கள் கண்டெடுப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்க்கப்பட்டள்ளது. கஞ்சனுர் அருகே கோதாவரி ஆற்றில் 73 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு விபத்தில் சிக்கியவர்களில் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்; 12 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 34 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீட்புப் படையினர் இன்று மேலும் 4 உடல்களை மீட்டுள்ளனர்.

Related Stories: