தமிழ்நாடு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். 1119 வேட்டை தடுப்பு காவலர்களின் சம்பளத்தை ரூ.10,000-லிருந்து ரூ.12,500-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: