×

ஆரணி அருகே கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை: ஆரணி அருகே கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Kannamangalam Naganadi River ,Arani , Arany, Kannamangalam Naganadi River, Flood
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...