×

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem, livelihood, sexual harassment, arrest
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...