கன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: