திருச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை

திருச்சி: திருச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அரைமணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனை போலவே கடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: