தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ஹெல்மட் அணியாமல் 1.18 லட்சம் பேர் பிடிபட்டனர்: டிஜிபி அலுவலகம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ஹெல்மட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிபட்டதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடந்த 14,15ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் பிடிபட்டனர் என டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Stories: