இரு மொழிக்கொள்கையே தமிழகத்தின் உயிர்நாடி: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கருத்து

திருச்சி: இரு மொழிக்கொள்கையே தமிழகத்தின் உயிர்நாடி என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தவே 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே எந்தவித கருத்து மோதலும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: